நூறு கோடி கேட்கிறார் சிவகரன்?


தனக்கெதிராக சேறுபூசலில் ஈடுபட்ட கருணாவதி பத்மநாதனிடம் நூறு கோடி இழப்பீடு கோரியுள்ளார் சிவகரன்.

கிளிநொச்சியில் அண்மையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகரன் மற்றும் சுமந்திரன் தொடர்பில் எழுதி வழங்கப்பட்ட அறிக்கையொன்று சகிதம் வருகை தந்து அதனை வாசித்திருந்த கருணாவதி பத்மநாதன் இந்திய உளவுத்துறை,இலங்கை உளவுத்துறையென போட்டு தாக்கியிருந்தார்.

இந்நிலையில் அதற்கெதிராக தனது சட்டதரணி ஊடக நஸ்டஈடு கோரி கடிதமொன்றை இன்று அனுப்பி வைத்துள்ளார்.





No comments