“கறுப்பு யூலை 37ம் ஆண்டு" பெல்ஜியம்

''கறுப்பு யூலை 37ம் ஆண்டு"  தமிழினப் படுகொலைக்கான சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்டஇனக்கலவரங்களின் உச்ச வெளிப்பாடுகளின் குறியீட்டு நாளான 1983 யூலை கறுப்பு தினத்தை  தமிழ் தேசியஇனத்தின் கண்டனக் குரலாக ஒலிக்க சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு நீதி கோரிஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையா முன்றலில் பெல்சியம் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவன் ஏற்பாட்டில் நடைபெற்றது. 23/07/20 மதியம் 13:00மணியில் இருந்து  14மணி வரை நடைபெற்ற கண்டன நிகழ்விவின் பதிவுகள்.

No comments