வானூர்தி விபத்து! 90 பேர் பலி??
விபத்துக்குள்ளாகியுள்ளது! அதில் 90 பயணிகளுடன் வானூடிகள் 8 வானூர்த்தி பயணிளார்களும் இருந்துள்ளார்கள்.
விபத்து நடந்த இடத்திலிருந்து புகை வெளியாகி வருகிறது. ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ஏ -320 என்ற விமானம் 90 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்றுள்ளது.
அதிகாரபூர்வமான எந்த உயிரிழப்பு அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லை.
Post a Comment