வடக்கு ஆளுநர் பதவியேற்றார்

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் இன்று (30) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிவையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதன்படி நீண்ட கால தாமதத்துக்கு பின்னர் வடக்கு ஆளுநர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

இன்னும் சில நாட்களில் புதிய ஆளுநரான திருமதி சாள்ஸ் கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

No comments