செஞ்சோலை வளாகப் படுகொலையின் 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு நாள்-சுவிஸ்!!
தமிழர்களின் மனதில் ஆறாத வடுவாக மாறிய செஞ்சோலை வளாகப் படுகொலையின் 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு நாள் ஒழுங்குகடத்தப்பட்டுள்ளது.
14.08.2019 புதன்கிழமை, 19:00 மணி
தமிழர் இல்லம், Zieglerstrasse 30, 3007 Bern
14.08.2016 அன்று சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட வள்ளிபுனம் செஞ்சோலை வளாக மீதான வான்குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவிலிருத்தி வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.
14.08.2019 புதன்கிழமை, 19:00 மணி
தமிழர் இல்லம், Zieglerstrasse 30, 3007 Bern
14.08.2016 அன்று சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட வள்ளிபுனம் செஞ்சோலை வளாக மீதான வான்குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவிலிருத்தி வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.
Post a Comment