தனியார் வகுப்பிற்குச் சென்ற மாணவன் விபத்தில் பலி
திருகோணமலை- கண்டி வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை சிறுவன் உயிாிழந்துள்ளான்.
தனது சகோதரனுடன் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுவனே விபத்தில் சிக்கி உயிரிழந்தான்.
இந்தச் சோகச் சம்பவம் திருகோணமலை – கண்டி பிரதான வீதியின், பாலம்போட்டாறு பகுதியில் நடந்துள்ளது.
விபத்தில் திருகோணமலை – முத்துநகர், பாலம்போட்டாறு பகுதியை சேர்ந்த சதுன் மதுசங்க (12 வயது) என்பவரே உயிரழந்துள்ளார்.
என கூறியுள்ள பொலிஸாா், சிறிய ரக பாரவூர்தி மோதி விபத்து நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது சகோதரனுடன் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுவனே விபத்தில் சிக்கி உயிரிழந்தான்.
இந்தச் சோகச் சம்பவம் திருகோணமலை – கண்டி பிரதான வீதியின், பாலம்போட்டாறு பகுதியில் நடந்துள்ளது.
விபத்தில் திருகோணமலை – முத்துநகர், பாலம்போட்டாறு பகுதியை சேர்ந்த சதுன் மதுசங்க (12 வயது) என்பவரே உயிரழந்துள்ளார்.
என கூறியுள்ள பொலிஸாா், சிறிய ரக பாரவூர்தி மோதி விபத்து நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment