மன்னாரில் 8 பேர் கைது!

மன்னார் - வத்காலே கடலோர பிரதேச மரங்களை வெடிக் கொண்டிருந்த எட்டுப் பேர் கடற் படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மரங்கள் வெட்டுவதற்கு பயன்படுத்திய  கோடரிகள், கத்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 8 பேரும் மன்னார் பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments