முதலமைச்சரின் மேன்முறை எடுத்துக்கொள்ளப்பட்டது! விசாரணைகள் அடுத்த மாதம் ஒத்திவைப்பு!

வடக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி வழங்கிய இடைக்கால கட்டளைக்கு எதிராக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எனினும் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 19 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments