வெடிபொருளில் சிக்கி மீனவர் பலி:மூவர் படுகாயம்!

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் மர்மப்பொருள் வெடித்ததில் மீனவர் ஒருவர் இன்று பலியாகியுள்ளார்.மேலும் மீனவர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பொருளை எடுத்த மீனவர் ஒருவர் அதனை சோதனைக்கு உற்படத்திய போது குறித்த மர்மப்பொருள் வெடித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு,மேலும் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

No comments