முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

முன்னாள் ஜனாதிபதி சிறையில்?

Thursday, September 25, 2025
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லிபியத் தலைவர்  கடாபியிடமிருந்து மில்லிய...மேலும்......

தொடர்ந்து போராட அழைப்பு!

Thursday, September 25, 2025
  வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் கோரிக்கைகளை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையான உண்ணாவிர...மேலும்......

தமிழரசு தனி ஓட்டம்:கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

Thursday, September 25, 2025
இலங்கை அரசுடன் தமிழரசுக்கட்சி தனித்து பேச்சுகளை நடாத்த முயற்சிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந...மேலும்......

யாழில். நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள் - ஒருவர் உயிரிழப்பு

Thursday, September 25, 2025
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்  ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.ப...மேலும்......

போதைப்பொருளுடன் பிக்கு உள்ளிட்ட மூவர் கைது

Thursday, September 25, 2025
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில், ஒரு பௌத்த பிக்கு உட்பட மூவரை மாத்தளை பிரிவுக்குரிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய...மேலும்......

யாழ்.போதனாவில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் - 2 வருடங்களின் பின் கைது செய்யப்பட்ட தாதி

Thursday, September 25, 2025
யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேக...மேலும்......

தியாக தீபத்திற்கு பருத்தித்துறையில் அஞ்சலி - நாளை உண்ணாவிரத போராட்டம்

Thursday, September 25, 2025
வடமராட்சி பருத்தித்துறையில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அஞ்சலி நிகழ்வில் பொது சுடரினை மாவீரர் கப...மேலும்......

மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை

Thursday, September 25, 2025
யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைம...மேலும்......

யாழில். தொடர் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்

Thursday, September 25, 2025
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உ...மேலும்......

கிளிநொச்சியில் STF துரத்தி சென்ற நபர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

Thursday, September 25, 2025
கிளிநொச்சியில் பொலிஸ் சிறப்பு அதிரடி படையினரிடமிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட நபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இராமநாதபுரம் பொல...மேலும்......

இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு இந்திய நீதிமன்றம் கொடுத்த தண்டனை

Thursday, September 25, 2025
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்ட , பொலிஸ் உத்தியோகஸ்தர் சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தப்...மேலும்......

நெடுந்தீவில் கைதான இராமேஸ்வர கடற்தொழிலாளர்க்ளுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

Thursday, September 25, 2025
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 07 கடற்தொழிலாளர்களுக்கும் ...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business