முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

நைஜரிலிருந்து படைகள் திரும்பப் பெறும் அமெரிக்கா

Saturday, April 20, 2024
மேற்று ஆபிக்க நாடான நைஜரிலிருந்து அமெரிக்கா தனது படைகளைத் திருப்பப் பெற ஒப்புக் கொண்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.மேலும்......

டிரம்பின் வழங்க விசாரணையின்போது ஒருவர் தீக்குளிப்பு!!

Saturday, April 20, 2024
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான ஹஷ் பண வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நியூயார்க் நீதிமன்றத்திற்கு நேர் எதிரே ஒருவர்மேலும்......

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண்ணுக்கு வாக்குரிமை

Saturday, April 20, 2024
திருச்சி பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நளினி என்ற பெண்ணுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்...மேலும்......

யாழ். பல்கலை உயர் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதியாக பேராசிரியர் வேல்நம்பி தெரிவு!

Saturday, April 20, 2024
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  ...மேலும்......

கடற்படை அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட நால்வர் போதைப்பொருளுடன் கைது

Saturday, April 20, 2024
போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் 2 பேர் உட்பட 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந...மேலும்......

ஐஸ் போதைப்பொருளுடன் கான்ஸ்டபிள் கைது!

Saturday, April 20, 2024
கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பய...மேலும்......

தங்குமிடங்களிற்கு கட்டுப்பாடு!

Friday, April 19, 2024
சுற்றுலாப் பயணிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் த...மேலும்......

ஆளுநர்களிற்கு மாற்றம்

Friday, April 19, 2024
ஜனாதிபதி தேர்தல் முன்னதாக மாகாண ஆளுநர்களை மாற்றியமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.  வடமேற்கு மாகாணத்தை ப...மேலும்......

சுண்ணக்கல் கடத்தல் தொடர்கின்றது

Friday, April 19, 2024
யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போதும் தினசரி சுண்ணக்கல் அகழப்பட்டு இரகசியமான முறையில், திருட்டுத்தனமாக திருகோணமலையில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்...மேலும்......

பூபதிக்கு அஞ்சலி

Friday, April 19, 2024
தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு தினத்தை முன்ன...மேலும்......

யாழ்.பல்கலையிலும் அன்னைக்கு அஞ்சலி

Friday, April 19, 2024
இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாகதீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்...மேலும்......

எங்களுக்கு ஒன்றும் தெரியாது - அமெரிக்க வெளியுறுச் செயலர்

Friday, April 19, 2024
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபடவில்லை. இத்தாக்குதல் குறித்து இஸ்ரேல் எங்களிடம் மேலும்......

ரஷ்யாவின் குண்டுவீச்சு விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரை

Friday, April 19, 2024
ரஷ்யாவின் ஒரு மூலோபாய Tu-22M3 குண்டு வீச்சு விமானமானத்தைச்  சுட்டு இன்று வெள்ளிக்கிழமை வீழ்த்தியதாக உக்ரைன் கூறியது. ஆனால் இந்தமேலும்......

அருட்தந்தை சிறில் காமினியிடம் 4 மணிநேர வாக்குமூலம் வழங்கினார்

Friday, April 19, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி 4 மணிநேர வாக்குமூலத்தைப் வழங்கிவிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை விட்டு வ...மேலும்......

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

Friday, April 19, 2024
இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.  உயரம் பாய்தல் வீரரான  நா...மேலும்......

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்?

Friday, April 19, 2024
ஈரானின் அணு உலை அமைந்துள்ள இஸ்பஹானின் வான்வழியில் வந்த சந்தேகத்திற்குரிய பொருளை வான்பாதுகாப்பு அமைப்பு தாக்கிய அழித்ததாக ஈரானிய இராணுவத்தின்மேலும்......

நல்லூரில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல்

Friday, April 19, 2024
தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு  நினைவு தினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம்...மேலும்......

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு - 2 பொலிஸார் கைது

Friday, April 19, 2024
போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ...மேலும்......

யாழ்.போதனாவில் பெண் உயிரிழப்பு - மருத்துவர்களின் தவறே காரணம் என குற்றச்சாட்டு

Friday, April 19, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையின் போது , வைத்தியர்களின் தவறினால் தனது சகோதரி உயிழந்துள்ளார் என சகோதரன் குற்றம் சாட்டியுள...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business