இணுவிலில் தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி

இணுவிலில் தொடரூந்துடன் மோதுண்டு ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இணுவில் தொடரூந்து தரிப்பு நிலைத்திற்கும் கோண்டாவில் தொடரூந்து தரிப்பு நிலையத்திற்கும் இடையில் இன்று இரவு 06.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரவு தாபால் தொடரூந்தில் மோதியே ஒருவர் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையை என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகியிருக்கவில்லை.

No comments