நாடாளுமன்ற ஊழியர் உட்பட 4 பேர் கைது - ஜமாத் உறுப்பினர்களாம்


தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நாடாளுமன்ற ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகலில் இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவருடன் மேலும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் தடுத்துவைத்து விசாரிக்கப்படுகின்றனர்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்

No comments