தடை விலகியது:டக்ளஸ் மீண்டும் அமைச்சர்!

சிறிலங்கா அமைச்சரவை மாற்றத்தின் போது இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அவர்கள் அங்கம் வகிக்கின்ற நிலையில் அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட வேண்டுமென மைத்திரிக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

No comments