உடனடி பணத் தேவைகளுக்காக பிரித்தானிய மக்கள் தற்போது அடகு கடைகளை நாடத் தொடங்கியுள்ளனர். இதனால் அடகு பிடிப்போரின் தொழில் வளர்ச்சி உச்ச கட்டத்திற்கு சென்றுள்ளது.
நியூசிலாந்தில், சாகசப் பயிற்சி அளிக்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்ததில் ஒன்பது பேர் பலியாயினர். நியூசிலாந்தின் சவுத் ஐலண்ட் பகுதி சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கக்கூடியது.
லண்டனில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து விட்டு சில நாட்களுக்கு முன்னர் லண்டன் திரும்பியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் தமது சொந்த...
தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்துவதை விட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் கா. சிவத்தம்பி கருத்து தெரிவித்துள்ளதாக...