About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
sangathie
" பொங்கும் கொடுங்கோலர் எங்கும் வென்றதில்லை பொய்யில்லை இது வரலாறு அட தமிழர் உயிர்நிலை ஈழ விடுதலை, இதுதாண்டா சிங்களா உண்மை " - காசி ஆனந்தன்
செப் 7, 2010

அவுஸ்திரேலியாவில் அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மைப் பலத்தை பிரதமர் ஜூலியா கில்லார்ட் இன்று பெற்றுக்கொண்டுள்ளார்.
செப் 6, 2010

வடமேற்கு பாகிஸ்தானில் இன்று காலை இடம்பெற்ற தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதலில் 3 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட குறைந்தது 17 பேர் பலியானதுடன் பலர்..
செப் 6, 2010

உடனடி பணத் தேவைகளுக்காக பிரித்தானிய மக்கள் தற்போது அடகு கடைகளை நாடத் தொடங்கியுள்ளனர். இதனால் அடகு பிடிப்போரின் தொழில் வளர்ச்சி உச்ச கட்டத்திற்கு சென்றுள்ளது.
செப் 6, 2010

நியூசிலாந்தில், சாகசப் பயிற்சி அளிக்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்ததில் ஒன்பது பேர் பலியாயினர். நியூசிலாந்தின் சவுத் ஐலண்ட் பகுதி சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கக்கூடியது.



எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

செப் 7, 2010

லண்டனில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து விட்டு சில நாட்களுக்கு முன்னர் லண்டன் திரும்பியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் தமது சொந்த...

செப் 6, 2010

தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்துவதை விட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் கா. சிவத்தம்பி கருத்து தெரிவித்துள்ளதாக...
செப் 6, 2010

நெல்லை மாவட்டம் நெற்கட்டும் சேவல் கிராமத்தில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித் தேவனின் 295-வது பிறந்த நாள் விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது.
செப் 6, 2010

முல்லைத்தீவு மாவட்டத்தின்   மாத்தளன் மற்றும் பொக்கனைப் பகுதிகளில் அரச படையினர் வான்படை முகாம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
செப் 6, 2010

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டதா? என்பது குறித்து அந்நாட்டில் ஆய்வாளர்கள் 09 பேர் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.