" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
கச்சத்தீவு யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும். இத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர்(1.15 சதுர கிலோ மீட்டராகும்).இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும்...
பிறந்து இரண்டு தினங்களே ஆன சிசுவை அதன் தாயிடமிருந்து நோர்வே சிறுவர் காப்பகம் பலவந்தமான பறித்துச் சென்ற அடாவடிச்சம்பவம் ஒன்று நோர்வேயில் இடம்பெற்றுள்ளது.
ஈராக்கில் அமைந்துள்ளது கிர்குக் நகரத்திலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற கார் குண்டுத்தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தை சுற்றிவளைத்த தீவிரவாதிகள்...
மாலியில் மைய நகரான டியாப்லியை மாலி அரசாங்கப் படைகளிடம் இருந்து இஸ்லாமிய தீவிரவாதிகள் கைப்பற்றிவிட்டதாக பிரஞ்சு வெளியுறவு அமைச்சரான ழான் ஈவ் லெ திரியான் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் தென் மேற்கு நகரமான குவெட்டாவில் இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் கூறுகிறார்கள்.
சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் காலமானார். அவருக்கு வயது 92. சிதார் மேதை பண்டிட் ரவி சங்கருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து அமெரிக்காவின் லா ஜோல்லாவில் உள்ள...
சீனாவில் நிலவும் ஊழலை கம்யூனிஸ்ட் கட்சி சமாளிக்கவேண்டும், மேலும், மக்களிடமிருந்து அந்நியமடையும் பிரச்சினையையும் அது தீர்க்கவேண்டும் என்று அவர் கூறினார்.
காசாவில் இருந்து பாலத்தீனர்களால் நடாத்தப்பட்ட ராக்கட் தாக்குதலில் இஸ்ரேலின் தெற்குபுறமாக இருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தாக்கப்பட்டதில் மூன்று இஸ்ரேலியர்கள்...
பிலிப்பைன்ஸ் அரசு அந்நாட்டின் மிகப்பெரிய முஸ்லிம் கிளர்ச்சிக்குழுவுடன் அமைதி ஒப்பந்மொன்றுக்கான இணக்கத்தை எட்டியுள்ளதாக அதிபர் பெனிங்கோ அக்கியூனோ தெரிவிக்கின்றார்.
திபெத்தில் சீன ஆட்சியைக் கண்டித்து சீனாவின் வட மேற்கே திபெத்திய இன இளைஞன் ஒருவர் தீக்குளித்து உயிர் விட்டுள்ளார். கன்ஸூ என்ற மாகாணத்தில் தெபெத்தியர்கள் செறிந்து வாழும் பகுதியில்
சீனாவைச் சேர்ந்த ஒருவரின் நிறுவனம் அமெரிக்க கடற்படைத் தளம் அமைந்துள்ள ஒரேகான் பகுதிக்கு அருகே நான்கு காற்றாலை நிறுவனங்களை வாங்க அதிபர் ஒபாமா தடை விதித்ததை எதிர்த்து...