பகுதி | உலக வலம்

 

பூகம்பத்தின் எதிரொலி. சிலி 10 அடி நகர்ந்தது

கடந்த மாதம் சிலி நாட்டில் மேற்கு கடற்கரையில் 8.8 ரிக்டர் அளவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படு காயம் அடைந்தனர்.

நைஜீரியாவில் ஏற்பட்ட பெரும் மதக் கலவரத்திற்கு 300 பேர் பலி யாகியுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியா மதக் கலவரத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 41 பேர் பலியானார்கள்.

துருக்கியின் கிழக்கு மாகாணப் பகுதிகளில் இன்று அதிகாலை 4.32 மணிக்கு நிலநடுக்கம்  ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.

ஐஸ்லாண்டில் மக்கள் வாக்கெடுப்பு

ஐஸ்லாண்டை சேர்ந்த ஐஸ்சேவ் வங்கி ஐந்து பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை செலுத்துவதா வேண்டாமா



ஆப்கானிஸ்தானை சென்றடைந்தார் கார்டன் பிரவுன்

ஈராக் போர் தொடர்பான விசாரணையில் பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் அளித்த சாட்சியம் தொடர்பில்

குடும்பத்திற்கு ஒரு குழந்தை: சீனப் பிரதமர்.

சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கை நீடிக்கும் என அந்நாட்டின் பிரதமர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

வலி ஏற்படுத்தாமல் ஊசி மருந்து ஏற்றலாம்.

மனிதர்களின் நோய் குணம் அடைய உடலில் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது.

இந்தியாவில் கோயில் நெரிசலில் சிக்கி பலர் பலி

வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிருபாலு மகராஜ் ஆஸ்ரம வளாகத்தில் உள்ள ராம் ஜானகி கோயிலில்

சிலியில் மீண்டும் நிலநடுக்கம்-மக்கள் பீதியில்

பூகம்பத்தால் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சிலி நாட்டில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஈராக்கில் தற்கொலைத் தாக்குதல்

ஈராக்கில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் அங்கு பக்குபா நகரில் தற்கொலைக் குண்டுதாரிகள் நடத்தியுள்ள

ஹைதராபாத் விமான கண்காட்சியில் விமான விபத்து- விமானி உள்பட 2 பேர் பலி

ஹைதராபாத்தில் இன்று நடந்த விமானக் கண்காட்சியில் கடற்படைக்குச் சொந்தமான விமானம் கீழே விழுந்து கட்டடங்கள் மீது மோதி வெடித்துச் சிதறியதில்

பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தானில் இன்று நில நடுக்கம்

தென்அமெரிக்க நாடான சிலியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தில் 800-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

பிரான்ஸ்: கடும் புயல் தாக்கியதில் 45பேர் பலி.

வார இறுதி நாட்களில் பிரான்சில் காணப்பட்ட சீரற்ற காலநிலையினால் 45பேர் வரையில் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



யப்பானைத் தாக்கியது ஆழிப்பேரலை.

தென் அமெரிக்க நாடான சில்லியைத் தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தின் காரணமான உருவான ஆழிப்பேரலைகள் தற்போது யப்பானைத் தாக்கியுள்ளது.

சில்லி நாட்டில் நிலநடுக்கம்.

தென் அமெரிக்க நாடான சில்லியைத் தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தின் காரணமான உருவான ஆழிப்பேரலைகள் ஆஸ்ட்ரேலியா

Page 1 of 24  > >>