" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
பெர்லின் நகரத்தில் 5.5.2013 அன்று ஈழத்தமிழர் தேசியச் சின்னம் "சிறுத்தை " வெற்றிக் கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி மூன்றாவது வருடமாக சிறப்பாக நடைபெற்றது .
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க விழா கடந்த 27ம் திகதி கோலாகலமாக நடந்தது. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள் என ஒலிம்பிக் மைதானம் களைகட்டியது.
குருதிஸ்தானில் (வட ஈராக்) இடம்பெற்ற இந்த உலகக்கிண்ணப் போட்டியில், தமிழீழம் அணி சார்பாக கனடா, சுவிற்சர்லாந்து, மற்றும் பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழ் விளையாட்டு வீரர்கள் விளையாடி இருந்தனர்.
வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டி 2012 யூன் 4ஆம் நாள் எர்பிலில் ஆரம்பமாகியது. அதில் கலந்துகொள்வதற்காக உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் முயற்சியால் தமிழீழம் சார்பாக போட்டியிட தமிழீழ அணி உருவாக்கப்பட்டது.
அணித்தலைவர் பதவி குறித்து தான் எப்போதும் கனவு கண்டதில்லை என்று துணை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இந்திய அணியின் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.....
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி பெற்றுள்ளது....