" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
2011ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதினை அர்ஜென்டினாவின் மெஸ்சி 3வது முறையாக கைப்பற்றியுள்ளார். 2011ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரரை தேர்ந்தெடுப்பதற்கான
மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் உமர் ஓர்சிஸ் (வயது 35). இவர் சர்வதேச கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்து ஓய்வு பெற்றவர். கடத்தல் கும்பலுக்கு உதவியாக செயல்பட்டதாக இவரை...
மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் 200 ரன்களை கடந்த 2 வீரராகவும், அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் முதல் வீரராகவும் இந்திய வீரர் ஷேவாக் சாதனை படைத்துள்ளார். ஷேவாக் 219 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினார்.
ஏடிபி உலக டென்னிஸ் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர் ரொஜர் பெடரர் (சுவிஸ்) பிரான்சின் ஜோ வில்பிரட் சொங்காவை வீழ்த்தி பட்டத்தை வென்றார். ஆரம்பம் முதலே விறு விறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் முதல் சுற்றை 6-3 என்ற செட்களில் பெடரர் வெற்றிபெற்றார்.
உசைன் போல்ட் தலைமையிலான ஐமைக்கா நாட்டு தடகள தொடர் ஓட்ட வீரர்கள் உலக சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளனர். தென்கொரிய நாட்டின் டேகு நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின்
தென்கொரியாவில் நடந்துவருகின்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆண்கள் நானூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிரனடாவைச் சேர்ந்த 18 வயதான கிரானி ஜேம்ஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
மாபெரும் அணிகளுக்கிடையிலான கிளித்தட்டு போட்டி நிகழ்வு ஒன்றை கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் நடத்தினர். இதன்போது பெருந்திரளான மக்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். அத்துடன் பல அணிகளும் இப்போட்டிகளில் பங்கெடுத்தன.
தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு வருடம் தோறும் நடாத்தி வரும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுனர்கள் போட்டியின் 18 வதின் இறுதிப்போட்டி 17.07.2011 அன்று பாரிசில் அமைந்துள்ள STADE JULES LADOUMEGUES ( Porte de Pantin )மைதானத்தில் நடைபெற்றிருந்தன.
மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...