" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் நினைவுக்...
தங்காலை, பொது மயான வளாகத்தில் உள்ள மரியவத்தை எனும் தமிழ் கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர் ஒருவர், அங்கிருந்த நபர் ஒருவரை வெட்டி, குத்தி காயப்படுத்தியுள்ளார்.....
பிரான்சில் மூதாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கவனயீர்ப்பு உண்ணா மறுப்புப்போராட்டத்தின் 13வது நாளில் திரு . நவரத்தினம் அவர்கள் ஈகைச்சுடரினை...
பிரான்சில் தமிழ் மூதாளர்களால் தமிழின அழிப்பு நாள் மே 18 ன் நான்காவது ஆண்டினை முன்னிட்டு கடந்த 1ம் திகதி முதல் நடாத்தப்பட்டு வரும் அடையாள கவனயீர்ப்பு....
முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிட்னி அவுஸ்திரேலியாவில்....