About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 25, 2010 / பகுதி: கட்டுரை /

ஆசியப் பிராந்திய கடலாதிக்கமே புதிய உலக ஒழுங்கை தீர்மானிக்கும்

ஆசியப் பிராந்திய கடலாதிக்கம் புதிய உலக ஒழுங்கை தீர்மானிக்கும்யுத்த களத்தினை செய்மதியூடாகத் தரிசித்த வல்லரசாளர்களுக்கு இலங்கையின் விளக்கவுரைகள் தேவைப்படாது இறுதிப் போரில், கடற்புலிகளை வெற்றி கொண்ட சிங்களத்தின் போரியல் நுட்பங்களை அறிந்து கொள்ள உலக நாட்டு கடற்படைத் தளபதிகள் இலங்கைக்கு படையெடுப்பதாகச் சிலர் தவறான கற்பிதம் கொண்டுள்ளார்கள்.

யுத்த களத்தினை செய்மதி ஊடாக தரிசித்த மாபெரும் வல்லரசாளர்களுக்கு இலங்கையின் விளக்கவுரைகள் தேவைப்படாது. செயற்கைக் கோள் வழிகாட்ட பிராந்திய கடற்படைகள் புடை சூழ நிகழ்த்தப்பட்ட இறுதி மோதலின் படை நகர்வுச் சூத்திரங்களைப் புரிந்து கொண்டவர்களுக்கு புதிதாக எதைக் கூறப் போகிறது இலங்கைக் கடற்படை?

மேலும்

எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......