1992ம் ஆண்டின் இறுதியில் தளபதி கேணல் கிட்டுவுடன் தாயகம் நோக்கிச்சென்ற கப்பல் ஒன்றை இந்திய கடற் படை சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இடைமறித்து இந்தியாவிற்கு கொண்டுசெல்ல முனைந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48)..
ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (09.09.2010) 12வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
லண்டனில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து விட்டு சில நாட்களுக்கு முன்னர் லண்டன் திரும்பியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் தமது சொந்த...