எதிர்வரும் ஏப்ரல் 6 ம் திகதி கலைக்கப்பட்ட சிறீலங்கா பாராளுமன்றம் மீளவும் கூடவுள்ளதாகவும் அவசரகாலசட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கு வசதியாகவே மீண்டும் கூடவுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை கடந்த மார்ச் மாதம் 9 ம் திகதியும் இவ்வாறு பாராளுமன்றம் கூடி அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
இதேவேளை சிறீலங்கா நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 8 ம் திகதி நடைபெறவுள்ளமையும் இதில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்கள் ஏப்ரல் 22 ம் திகதி வைபவரீதியாக முதலாவது அமர்வில் கலந்துகொள்வார்கள் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.