About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Mar 10, 2010 / பகுதி: செய்தி /

நளினியின் விடுதலை தொடர்பான அறிக்கை நாளை சமர்பிக்கவேண்டும்: உயர்நீதி மன்றம்

நளினி அவர்களை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரணைக்கு எடுத்த நீதிபதி தமிழக அரசிடம் இவர் தொடர்பான அறிக்கையை நாளையே தாக்கல் செய்யவேண்டும் எனப்பணித்துள்ளார்.

இவ்வழக்கில் தமிழக அரசுசார்பில் வேலூர் ஆட்சியாளர் தலைமையிலான குழு அறிக்கை தற்போதுதான் கிடைத்தது எனவும் மேலும் இருவாரகால அவகாசம் வேண்டும் எனவும் தமிழக அரசு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டபோதும் நீதிபதி அவர்கள் இதனை நிராகரித்ததோடு நாளையே அவ் அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இவரது விடுதலை தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியாளர் இராNஐந்திரன் அவர்கள் தலைமையிலான குழு ஆய்வு செய்யதது. அவ் அறிக்கை இன்னமும் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படவில்லை.

 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass