
விண்வெளியில் உருவாக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு ஐந்து விஞ்ஞானிகளுடன் அமெரிக்காவின் எண்டேவர் விண்கலம் புளோரிடா மாநிலத்திருந்து புறப்பட்டு சென்றுள்ளது.
கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி திங்கள் கிழமை அதிகாலை 4.14 மணிக்கு எண்டேவர் விண்கலம் விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்து புறப்பட்டதாகவும், திட்டமிட்ட நேரத்தை விட 24 மணி நேரம் தாமதமாக எண்டேவர் புறப்பட்டுள்ளது. 13 நாள் பயணமாக விண்வெளிக்கு சென்றுள்ள இந்த விண்கலம் இருளில் செலுத்தப்படுவது இதுவே கடைசி முறை.
இதே வேளை நாசா மற்றும் சர்வதேச நாடுகளின் சார்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இந்த ஆராய்ச்சி மையம் முழுவதுமாக கட்டமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| » | அன்பான பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும்: சி. வரதராஜன். |
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வழி செய்திடல் வேண்டும்’’ என்ற பாரதியின் கூற்றுக்கமைய……..
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ்
இலங்கையில் போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வலியுறுத்தியுள்ளதாக
யூன் 2009ல் தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் ஒத்துழைப்புடன், பன்னாட்டு தமிழ் அமைப்புக்களின் துணையுடன் உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக ஆகஸ்ட் 2009ல் பாரிஸ் மாநகரில்