
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ளார்.
நேற்று இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ள ரணில் நாளை நாடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது இந்தியப் பயணம் எதற்காக என இதுவரை அறிவிக்கப்படவில்லை.