
எதிர் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி ஆகியன தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டால் ஒரு ஆசனத்தைக் கூட வடக்கு கிழக்கில் கைப்பற்ற முடியாத நிலை ஏற்படாலம் என்று இந்த குழுக்கள் கருதுகின்றன.
இந்த முடிவுகளை ஜனாதிபதிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் இரு கட்சிகளும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும் இவர்கள் தனித்து போட்டியிட்டால் வடக்கு கிழக்கில் அரசாங்கத்தின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவதில்; சிக்கல் நிலை தோன்றும் என்பதால் அவர்களின் முடிவுகளை ஏற்க அரசாங்க தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக என்ற குழப்ப நிலையில் இரு கட்சிகளும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| » | அன்பான பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும்: சி. வரதராஜன். |
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால்
வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக்
தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வழி செய்திடல் வேண்டும்’’ என்ற பாரதியின் கூற்றுக்கமைய……..
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ்