
சிறீலங்காக் காவல்துறையிலும் உயர் அதிகாரிகள் திடீர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு – கிழக்கில் பணியாற்றிய காவல்துறையில் அதிகாரிகளே அதிகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு 208 காவல்துறை அதிகாரிகள் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக 18 பிரதிக் காவல்துறை மா அதிபர்கள் உட்பட 208 பேர் உடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாற்றத்தின் எதிர்ப்பை சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் காவல்துறை அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
| » | அன்பான பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும்: சி. வரதராஜன். |
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
இலங்கையில் யுத்தம் நிறைவடையும் காலப்பகுதியில் இடம்பெற்ற அனைத்து மனித உரிமைகள் மீறல் சம்பவங்களுக்கும்
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அரசியலில் ஏராளம் மாற்றங்கள் திரைமறைவில்
சிறிலங்காவில் அமுலில் இருக்கும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு கனடா அரசு கேட்டுள்ளது. இதேவேளை மனிதஉரிமைகள் மீறல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு அமெரிக்க அரசு சிறிலங்கா
வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால்