
ஆங்கில வார பத்திரிகை ஒன்று இந்திய விளையாட்டில் முதன்மை50' வலிமை யானவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் ரெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி 20 ஓவர் போட்டியை பிரபலம் அடைய வைத்த லலித்மோடி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி உரிமையாளரும் போர்ஸ் இந்தியா உரிமையளாருமான விஜய் மல்லையா 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி 5-வது இடத்தில் உள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ்கல்மாடி 12-வது இடத்தில் உள்ளார்.
கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி உரிமையாளரும நடிகையுமான பிரீத்தி ஜிந்தா 23-வது இடத்திலும், சானியா மிர்சா 50-வது இடத்திலும் உள்ளனர்.
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ்
இலங்கையில் போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வலியுறுத்தியுள்ளதாக
யூன் 2009ல் தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் ஒத்துழைப்புடன், பன்னாட்டு தமிழ் அமைப்புக்களின் துணையுடன் உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக ஆகஸ்ட் 2009ல் பாரிஸ் மாநகரில்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும்இ அதற்குப் பின்னரான முள்வேலி முகாம் பெரும் அவலத்தின் போதும் ஊற்றுக் கண் அடைக்கப்பட்டிருந்த சில பேனாக்கள் இப்போது பிராந்தியவாதம் பேசிஇ சிங்கள தேசத்தின்