

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா புறநகரான பெகாசியில் வசிப்பவர் ஆன்டே சுசான்டோ. வயது 31. சிகரெட் புகைத்தபடி ஈருருளியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென சிகரெட் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
அதனால் ஆன்டேவின் வாயில் படுகாயம் ஏற்பட்டு 6 பற்கள் உடைந்தன. வாய்க்குள் சதை கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆன்டேவுக்கு வாயில் 51 தையல்கள் போடப்பட்டன.
சிகரெட் வெடித்து படுகாயம் ஏற்படுத்தியதால் அதைத் தயாரித்த நோஜோரனோ புகையிலை நிறுவனம் மீது இழப்பீடு கேட்டு வழக்கு தொடர ஆன்டேவின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
| » | அன்பான பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும்: சி. வரதராஜன். |
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால்
வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக்
தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வழி செய்திடல் வேண்டும்’’ என்ற பாரதியின் கூற்றுக்கமைய……..
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ்