
இந்த சமுத்திரம் தந்திடும் முத்தங்கள்
ஏற்று மகிழ்வது எம்நாடு
சத்தமும் கவிச் சிந்துகள் பாடிடச்
சங்கு முழங்குவ தெம் நாடு.
தென்றல் தழுவிடும் செவ்வந்திப் பூவிலே....
தேன்குடித் தாடுவதெ தெம்நாடு
கன்றுகள் தாய்மடி கண்டதும் பாலெல்லாம்
கால்வழி யோடுவ தெம்நாடு.
முத்துவிளைவதும் உப்புவிளைவதும்
மூங்கில் வளர்வதும் எம்நாடு
கத்தும் குருவிகள் கானம் இசைத்திட
களனி விளைவது எம்நாடு.
ஈழத் தமிழ் நிலம் வாழத் தமதுயிர்
இங்கு கொடுப்பது எம்நாடு
மேளம், உடுக்குடன் ஆடும் கரகத்தால்
மேனி சிலிர்ப்பது எம்நாடு.
பூங்குயில் பாடிடும் பூமிசமைத்திடப்
புலிகள் பிறந்தது எம் நாடு
வேங்கை எதிரிகள் பாசறை தேடியே
வீறுடன் பாய்வது எம்நாடு.
ஆக்கம்: புதுவை இரத்தினதுரை (நினைவழியா நாட்டகள்)
| » | அன்பான பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும்: சி. வரதராஜன். |
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால்
வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக்
தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வழி செய்திடல் வேண்டும்’’ என்ற பாரதியின் கூற்றுக்கமைய……..
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ்