
வியர்வைத் துளிகள் அரும்பாவிட்டால் மனித உடல் இறைச்சித் துண்டுகளாகி விடும். வியர்வை சுரப்பதினால் தான் உடல் உஷ்ணம் தணிந்து குளிர்மை அடைகிறது. வியர்வைக்காக வெட்கப் படவேண்டாம்.
நல்ல உடல் ஆரோக்கியத்தடன் இருப்பவர்களுக்கு உழைப்ப குறைவானவர்களை விட இரண்டு மடங்கு வியர்வை வெளியேறுகின்றது. விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொருநாளும் 5லீற்றர் அளவுக்கு வியர்வை வெளியேற்றப் படுகின்றது.
வியர்வையில் கூட ஆணாதிக்கம்தான் மேலோங்கி உள்ளதாகவும் இயல்பாகப் பெண்களை விட ஆண்களுக்கே அதிக வியர்வை சுரக்கின்றது என்கிறது மருத்துவ ஆய்வு.
வியர்வையின் பெளிப்பாடு என்பது நமது இரத்தத்திலுள்ள வெளியேற்றப்படவேண்டிய பொட்டாசியமும், உப்பும், நுண்கிருமிகளுடன் கூட்டணி வைப்பதால் ஏற்படும் துர் நாற்றம் தான்.
இயல்பாக வியர்வை வெளியேறினால்தான், இரத்த சுத்திகரிப்பும், நல்ல தோல் அமைப்பையும் பெறமுடியும்.
இயற்கை வழியில் நல்ல குளியல், காற்று புகும் இழைகளினால் ஆன மெல்லிய தளர்வான உடை அணிதல் சிறந்தது.
இன்னுமொரு வேடிக்கையான தகவல், மாவீரர் நெப்போலியன் அவர்கள் தனது காதலியின் வியர்வை மணத்தை வெகுவாக நேசித்தவர். அவர் தனது காதலி யோசப்பினுக்கு எழுதிய கடிதத்தில், அன்பே.. உன் இயற்கையான வியர்வை மணத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். நாளைக் காலை பாரிசுக்கு வருகிறேன். தயவு செய்து உன் உடம்பை அதற்குள் கழுவி விடாதே என்கிறது அந்த வாசகம்;
வியர்வை துர்நாற்றமல்ல ஒரு சிலருக்கு மிகவும் நேசிக்கும் அற்புத மணம். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
| » | அன்பான பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும்: சி. வரதராஜன். |
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால்
வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக்
தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வழி செய்திடல் வேண்டும்’’ என்ற பாரதியின் கூற்றுக்கமைய……..
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ்