
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்கள் ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் இருவரும் சர்வதேச டென்னிஸ் தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முடிவடைந்த நிலையில் திங்கள்கிழமை சர்வதேச டென்னிஸ் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தொடர்ந்து 268-வது வாரமாக, பெடரர் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
நோவக் ஜோகோவிக் 2-ம் இடத்திலும் ஆஸ்திரேலிய ஓபனில் பெடரரிடம் தோல்வியடைந்த ஆன்டி முர்ரே 3-வது இடத்திலும் உள்ளனர். காயம் காரணமாக போட்டிகளில் விளையாடாத ரஃபேல் நடால் 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
2005 ஜூனில் இருந்து தரவரிசையில் முதல் மூன்று இடத்துக்குள் நடால் இருந்து வந்தார்.
மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் அரையிறுதி வரை முன்னேறிய சீனாவின் லி நா, 10-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் தரவரிசையில் முதல் 10 இடத்துக்குள் வந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
| » | அன்பான பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும்: சி. வரதராஜன். |
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வழி செய்திடல் வேண்டும்’’ என்ற பாரதியின் கூற்றுக்கமைய……..
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ்
இலங்கையில் போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வலியுறுத்தியுள்ளதாக
யூன் 2009ல் தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் ஒத்துழைப்புடன், பன்னாட்டு தமிழ் அமைப்புக்களின் துணையுடன் உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக ஆகஸ்ட் 2009ல் பாரிஸ் மாநகரில்