
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முட்டாள் தனமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையில் உள்ள மியன்மாரைச் சேர்ந்த பௌத்த துறவிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச அரசாங்கில் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் ஒருவராக விமர்சிக்கப்பட்டு வரும் மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர் தான் சுவே என்பவரை அரசு முறைப்பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்ய மகிந்த ராஜபக்ச தொடர்பில் அவர்கள் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள தான் சுவே இலங்கைக்கு விஜயம் செய்வது மேலும் சர்வதேச நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று பௌத்த துறவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கைக்கு நாளைய தினம் விஜயம் செய்யவுள்ள மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர் தான் சுவே கண்டிக்கு சென்று தலதா மாளிகையில் வழிபாடு செய்யவுள்ளதாகவும் மகிந்த ராஜபகச்சவை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ்
இலங்கையில் போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வலியுறுத்தியுள்ளதாக
யூன் 2009ல் தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் ஒத்துழைப்புடன், பன்னாட்டு தமிழ் அமைப்புக்களின் துணையுடன் உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக ஆகஸ்ட் 2009ல் பாரிஸ் மாநகரில்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும்இ அதற்குப் பின்னரான முள்வேலி முகாம் பெரும் அவலத்தின் போதும் ஊற்றுக் கண் அடைக்கப்பட்டிருந்த சில பேனாக்கள் இப்போது பிராந்தியவாதம் பேசிஇ சிங்கள தேசத்தின்