அனைத்து இன மக்களும் சம உரிமைகளை அனுபவிக்கும் விதமான அரசியல் தீர்வு முன்வைக்க வேண்டும் - பாப்பரசர் பெனடிக்ற்

இலங்கையில் அனைத்து இன மக்களும் சம உரிமைகளை அனுபவிக்கும் விதமான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்று பாப்பரசர் பெனடிக்ற் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் மனித உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.