
சிங்கள் அரசாங்கங்களினால் தமிழ் மக்களின் தாயக நிலப்பரப்புக்களை துண்டாடும் நோக்குடன் குடியேற்றப்பட்டு தமிழ் மக்களுக்கான உரிமைபேர் பலம் பெற்று நடந்து கொண்டிருக்கையில் அச்சம் காரணமாக வெயியேறிய சிங்கள குடியேற்றவாசிகள் தம்மை மீண்டும் அதே பகுதிகளில் குடியுற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகை திருப்திப்படுத்த ஆங்கிலத்தில் ஒரு அறிக்கை. எங்களை உசுப்பேத்த தமிழில் உணர்ச்சிவயமான இன்னொரு அறிக்கையா? அப்படியென்றால் பாம்புக்கு வால் மீனுக்குத் தலையா?
சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்களாணை
பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் எடுத்த விடாமுயற்சியின் பயனாக இன்று தமிழ் மக்களின் அரசியல் உலக அரசியல் அரங்கில் சிறிதுசிறிதாக முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டது.
உலகத்தமிழர் நாம் அனைவரும் பாரம்பரிய தமிழர் மரபுக்கிணங்க இயற்கையோடு ஒன்றித்து, நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர் நோக்கும் தமிழர் திருநாள் இது. தமிழீழத் தாயகத்தில் சிறீலங்காவின் இராணுவ