
இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் ஆசோக் கே காந்த் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.இந்திய வெளிவிவாகர சேவைப்பிரிவில் 32 வருட அனுபவம் கொண்ட ஆசோக் மலேசியாவிற்கான இந்திய தூதுவராக கடமையாற்றி வந்துள்ளார்.
இலங்கைக்கான முன்னாள் இந்திய தூதுவர் ஆலோக பிரசாத் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி உயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

உலகை திருப்திப்படுத்த ஆங்கிலத்தில் ஒரு அறிக்கை. எங்களை உசுப்பேத்த தமிழில் உணர்ச்சிவயமான இன்னொரு அறிக்கையா? அப்படியென்றால் பாம்புக்கு வால் மீனுக்குத் தலையா?
சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்களாணை
பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் எடுத்த விடாமுயற்சியின் பயனாக இன்று தமிழ் மக்களின் அரசியல் உலக அரசியல் அரங்கில் சிறிதுசிறிதாக முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டது.
உலகத்தமிழர் நாம் அனைவரும் பாரம்பரிய தமிழர் மரபுக்கிணங்க இயற்கையோடு ஒன்றித்து, நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர் நோக்கும் தமிழர் திருநாள் இது. தமிழீழத் தாயகத்தில் சிறீலங்காவின் இராணுவ