
யேமன் நாட்டின் விமான விபத்தில் சிக்கிய 13வயது சிறுமியான பகியா பகாறி இன்று வியாழக்கிழமை பாரீஸ் நகரம் அழைத்துவரப்பட்டுள்ளார். இவருக்கு மேலதிக சிகிச்சைகள் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சிறுமியினுடைய முகப்பகுதியில் காயங்கள் அதிகமாக காணப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியின் தகப்பனார் தெரிவித்துள்ளதின் படி சிறுமி நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
துரதிஷ்டவசமாக அவளது தாயார் அருகில் இல்லை என ஆழ்ந்த மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார். (தாயார் விமான விபத்தில் இறப்பைத் துழுவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.)
அதே நேரம் பாரிஸ் நகரத்தில் உள்ள பள்ளிவாசலில் விசேட தொழுகை நடைபெறவுள்ளது.
இதே நேரம் யேமன் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளதின் படி விமான விபத்தில் சிக்கியவர்களுக்கு 20000ஈரோ பணம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ்
இலங்கையில் போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வலியுறுத்தியுள்ளதாக
யூன் 2009ல் தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் ஒத்துழைப்புடன், பன்னாட்டு தமிழ் அமைப்புக்களின் துணையுடன் உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக ஆகஸ்ட் 2009ல் பாரிஸ் மாநகரில்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும்இ அதற்குப் பின்னரான முள்வேலி முகாம் பெரும் அவலத்தின் போதும் ஊற்றுக் கண் அடைக்கப்பட்டிருந்த சில பேனாக்கள் இப்போது பிராந்தியவாதம் பேசிஇ சிங்கள தேசத்தின்