
சந்ததி காக்க கந்தகம் சுமந்த
கரும்புலி வீரர்களே!
எம் நெஞ்சறைக்குள்
பதிவாகிய வெடிகுண்டுப் புனிதர்களே!
உங்கள் நெஞ்சுரம் கண்டு
எம்மினம் தலைநிமிர்ந்த போதும்
உங்கள் தோழர்கள்
எங்கள்
நெஞ்சீரம்
கொஞ்சமாய்க் கசிந்தது.
இறுதி நாள் பயணத்தில்
நீங்கள்
இறுதியாய்
உதிர்த்துச் சென்ற
அந்த அழகிய புன்னகையை
இன்று கூட
எங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள்
பத்திரமாய் வைத்திருக்கின்றோம்.
நீங்கள்
எங்கள் இதயங்களுக்குள்
விதைத்தவற்றைச் சுமந்த படியே
உங்கள் புனிதப்
பாதங்கள்
பயணித்த பாதை வழியே
பயணிக்கின்றோம்.
நாளை எமக்கான
இலக்கு வரும்
நாமும் வெடித்துச் சிதறுவோம்
அந்த ஒளிப்பிழம்பில்
ஒளிர்வாள் தமிழீழத் தாய்.
கல்லடி றொபட்.(நெருப்புப் பூக்கள்.)
| » | அன்பான பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும்: சி. வரதராஜன். |
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால்
வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக்
தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வழி செய்திடல் வேண்டும்’’ என்ற பாரதியின் கூற்றுக்கமைய……..
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ்