
இங்கிலாந்து அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட விரக்தியில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மைக்கேல் வான் அறிவித்துள்ளார்.
கடந்த 2003 ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற இவர், இங்கிலாந்து அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2005 ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். தொடர்ந்து அணியை திறம்ப வழிநடத்திய இவர், கடந்த 2008 ம் ஆண்டு வலது முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டார்.
இருப்பினும் அடுத்த வாரம் இங்கிலாந்தில் நடக்க உள்ள ஆஷஸ் தொடருக்கான அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர் பார்த்திருந்த போதும் அணி நிர்வாகம் வாய்ப்பு அளிக்கவில்லை.
இதனையடுத்து அதிருப்தி அடைந்த இவர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்ததன் படி, நேற்று தனது ஓய்வை முறைப்படி அறிவித்துள்ளார்.
| » | அன்பான பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும்: சி. வரதராஜன். |
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால்
வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக்
தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வழி செய்திடல் வேண்டும்’’ என்ற பாரதியின் கூற்றுக்கமைய……..
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ்