
பிரான்சில் A/H1N1 என்ற வைரஸ் நோய் வெகு வேகமாக பரவி வருகிறது.
பிரான்சில் இந்த நோய் 191 பேருக்கு பரவியுள்ளதென்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் குறிப்பிட்ட வைரஸ் நோயானது எந்த வகையைச் சார்ந்தது என இது வரை அறியப்படவில்லை.
இது தொடர்பாக பிரான்ஸ் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள அறிக்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் 50வயதிற்கு மேற்பட்டவர்களும் இந்த நோயால் பீடிக்கப்பட்டுள்ளார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோயின் தாக்கத்தை அடுத்து மக்களை மிகவும் விழிப்புடன் இருக்கும் படியும் கோடைகால விடுமுறை நெருங்கும் வேளையில் வைத்தியரிடம் சென்று முக்கிய ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
| » | அன்பான பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும்: சி. வரதராஜன். |
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வழி செய்திடல் வேண்டும்’’ என்ற பாரதியின் கூற்றுக்கமைய……..
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ்
இலங்கையில் போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வலியுறுத்தியுள்ளதாக
யூன் 2009ல் தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் ஒத்துழைப்புடன், பன்னாட்டு தமிழ் அமைப்புக்களின் துணையுடன் உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாக ஆகஸ்ட் 2009ல் பாரிஸ் மாநகரில்