About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 18, 2012

பொங்கு தமிழில் எமது மக்கள் எமது ஒற்றுமையையும் பலத்தையும் சர்வதேசத்திற்குக் காட்ட வேண்டும்: - எஸ்.ஜெயானந்தமூர்த்தி

ஜெனிவா ஐ.நாவுக்கு முன்பாக நடைபெறவுள்ள பொங்குதமிழ் நிகழ்வில் எமது உறவுகள் ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு எமது ஒற்றுமையையும் பலத்தையும் சர்வதேசத்திற்குக் காட்ட வேண்டும். எமது இனத்திற்கு எதிராக முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை சர்வதேசத்திற்கு மீண்டும் உணர்த்தும் சந்தர்ப்பமாக இந்த பொங்குதமிழ் அமைந்துள்ளது.



எனவே ஐ.நாவில் ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்வதுடன் இனப்படுகொலைக்கு எதிராக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் என்பதை இந்த பொங்குதமிழில் மக்கள் பொங்கி எழுந்து உலகுக்கு உணர்த்த வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சிறப்புச் செய்திகள்

May 23, 2013

வடமராட்சியின் பருதித்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் திக்கம் பகுதியில் 31 பேருக்கு உரித்தான 8 ஏக்கர் காணியை இராணுவத்தின்...
May 23, 2013

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு எவ்வாறு நிதியுதவி கிடைக்கிறது என்று இலங்கையின் பயங்கரவாத தடுப்புபிரிவினர் விசாரணை செய்துள்ளனர்....
May 22, 2013

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர்....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்