About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Aug 7, 2012

சீனாவில் ஏற்பட்ட மண்சரிவில் 100 பேர் காணாமல் போயுள்ளனர்

சீனாவில் ஏற்பட்ட மண்சரிவில் 100 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அங்கு கடந்த சில வாரங்களாக கடும் மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் தென்மேற்கே யுனான் மாகாணத்தின் டெய்ஜியா கிராமத்தில் கனமழையால், மண் சரிவு ஏற்பட்டது. இதில் 100 இற்கும் மேற்பட்டோர் மண் சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்நாட்டில் மழை மற்றும் புயல் தாக்குதலால், 1 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழநது தவித்து வருகின்றனர். இரயில் மற்றும் வாகன ‌போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் நகரமயமாக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை அதனால் காடுகள் அழிக்கப்படுகின்றமை ஆகியனவே மண் சரிவு ஏற்படுவதற்கான பிரதான காரணமென அந்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிறப்புச் செய்திகள்

May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...
May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்