About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Aug 7, 2012

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிங்கள தந்தையும் மகளும் பலி!

கனடா, டொரன்டோ நகரில் கனடாவின் QEW தேசிய நெடுஞ்சாலை 427ல் கடந்த  ஞாயிறு அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறிலங்காவைச் சிங்கள தந்தையும் மகளும் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஐந்து நாள் விடுமுறையைக் கழிக்கச் சென்ற போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

ஜயந்த விஜேரத்ன (49), எலீஸா விஜேரத்ன (19) ஆகியோரே விபத்தில் மரணமடைந்துள்ளனர்.
இடம்பெற்ற வாகன விபத்தில்சிறிலங்காவை பிறப்பிடமாகக் கொண்ட தந்தை மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

காரில் சென்று கொண்டிருந்த  குடும்பத்தினர் எதிரே வந்த மற்றொரு வாகனம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் தந்தை மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இறந்த பெண்ணின் தாயார் என கருதப்படும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு,  சன்னிபுரூக் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இந்த விபத்திற்கு காரணமாக எதிரே வந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.    

   
 

சிறப்புச் செய்திகள்

May 18, 2013

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள்...
May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில்....
May 17, 2013

உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்