About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Aug 6, 2012

அம்பாறையில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் தமிழர்களிடம் இருந்து அபகரிப்பு .

1967ம் ஆண்டுக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தமிழர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவில் இருந்து வெளியாகும் 'ருத் டைவ்' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் 15 பிரதேச செயலர் பிரிவுகளையும் சேர்ந்த 3500 குடும்பங்கள் இன்னமும் இடம்பெயர்ந்து வாழ்வதாக சிறிலங்கா அரச நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1967 ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர்  6500 ஏக்கர் நெல் வயல்களும்  3500 ஏக்கர் தென்னந் தோட்டங்களும் 2000 ஏக்கர் கரும்புத் தோட்டங்களும் தமிழர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டுள்ளன.

2007ம் ஆண்டு சிறிலங்கா இராணுவம் கிழக்கை கைப்பற்றிய பின்னர்  சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை புதிய பௌத்த விகாரைகளை இந்தப் பகுதிகளில் அமைத்துள்ளது.
தமிழர்களின் 20இற்கும் அதிகமான சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்

May 20, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகளை தூண்டிவிடவும் ஆட்களை வலை வீசி பொதுசன ஜக்கிய மக்கள்....
May 20, 2013

பொதுவாகவே அடுத்தவர் கவிதைகளைப் படிப்பதென்றால் கல்லூரி நாட்களிலிருந்தே அலாதி பிரியம் எனக்கு! எவர் கவிதை எனினும் நல்ல கவிதைகளை மனசுக்குள்....
May 19, 2013

மே 18 தமிழினம் ஈவிரக்கமற்ற, மனதகுலத்திற்கு எதிரான சிங்களப் பேரினவாதக் கொடூரக் கொலைவெறி கொண்ட இனவெறியர்களால் அழிக்கப்பட்ட நாள். முல்லைத்தீவு...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்