About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 23, 2012

கருப்பு ஜூலை 23 நினைவை தமிழ் அமைப்புகள் சுவரொட்டியால் பரப்புரை

”1983-இல் நடந்தது இனப்படுகொலை”தான் என - இந்திராகாந்தி  கூறியதையும், 1983 முதல், 2009 மே வரை தொடர்ந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்போம். தமிழீழம் அமைய தடைகளை தகர்ப்போம் உள்ளிட்ட வாசகங்கள்  கொண்ட சுவரொட்டியைன் , தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையின் எல்லா இடங்களிலும் பல்வேறு தமிழ் அமைப்புகள்  தங்களது அமைப்பின் பெயரிட்டு  சுவரொட்டிகள் ஒட்டியிருந்தன.

இந்த சுவரொட்டிப் பரப்புரையை இயக்குநர் புகழேந்தி தங்கராசு ஒருங்கிணைத்தார்,யார் வேண்டுமானாலும் இந்த சுவரொட்டியைப் பயன்படுத்தலாம். .  சுவரொட்டிகீழே உள்ள கருப்பு நிற பெட்டியில் தங்களது அமைப்பின் பெயரை எழுதிக்கொள்ளலாம் , மற்றும் இணையத்திலும் பயன்படுத்தலாம். தமிழர்கள் அனைவரும் கட்டாயம் நினைவு கூறும் நாள் இந்த கருப்பு ஜூலை. 23 ஒரே விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த சுவரொட்டியை.   பல்வேறு அமைப்புகள் தங்களது அமைப்பின் பெயரிட்டு ஒட்டியது.

 ம.தி.மு.க. தமிழர் பண்பாட்டு நடுவம், தமிழர் முன்னேற்றக்கழகம், உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் இச்சுவரொட்டியை ஒட்டி கருப்பு ஜூலை23 நாளை நினைவு கூர்ந்தனர்.

 

சிறப்புச் செய்திகள்

May 22, 2013

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர்....
May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்