About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 20, 2012

பருத்தித்துறை நீதிபதியின் இலத்தின் மீதும் கல்லெறித் தாக்குதல்!

யாழ்.பருத்தித்துறை நீதிவான் சிறிநிதிநந்த சேகரனின் இல்லம் இனந்தெரியாத இனம் தெரியாத நபர்களினால் கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இவரின் வீட்டின் மீது நேற்று புதன்கிழமை இரவு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

யாழ்.நெல்லியடியில் அமைந்துள்ள நீதிவானது வீடு பலமுறை கல்வீச்சுக்கு உட்பட்டதாக பருத்தித்துறை நீதிவான், நெல்லியடிப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நெல்லியடியில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியினரின் நிலசுவிகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து இந்தசம்பவம் நடைபெற்றுள்ளதாக நீதிபதி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் ஆதரவாளர் ஒருவரின் வீடும் கல்வீச்சுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறப்புச் செய்திகள்

May 24, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும்  சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது....
May 24, 2013

முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதுவே தமிழரின் போராட்ட வெற்றியின் அடித்தளம் என்பதை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளும்.......
May 24, 2013

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகள் ஏற்படும் என ....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்