எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22.07.2012. பி.ப 5.30 மணிக்கு Boys High school மண்டபத்தில் இன் நிகழ்வு நடைபெறயிருக்கிறது. இன் நிகழ்வில் அனைத்துத் அவுஸ்ரேலியா வாழ் தமிழ் மக்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சிட்னி அவுஸ்திரேலியா.