About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 21, 2012

தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடாத்திய இன அழிப்பை நினைவுகூரும் நிகழ்வு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பை நினைவுகூரும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச்செயலாளா் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளா் மணிவண்ணன்(சட்டத்தரணி), உபதலைவா்களான திருமதி பத்மினி சிதம்பரநாதன், ஜெ.ஜெயறூபன்(சட்டத்தரணி), தங்கராசா காண்டீபன், சத்தியசீலன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவா் ஈ.எ.ஆனந்தராஐா ஆகியோரும் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினரும், பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனா்.

நிகழ்வு மாலை 5.00 - 6.30 வரை இடம்பெற்றது.

சிறப்புச் செய்திகள்

May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...
May 20, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகளை தூண்டிவிடவும் ஆட்களை வலை வீசி பொதுசன ஜக்கிய மக்கள்....
May 20, 2013

பொதுவாகவே அடுத்தவர் கவிதைகளைப் படிப்பதென்றால் கல்லூரி நாட்களிலிருந்தே அலாதி பிரியம் எனக்கு! எவர் கவிதை எனினும் நல்ல கவிதைகளை மனசுக்குள்....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்