About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 20, 2012

ஸ்ராஸ்பூர்க் நகரில் மே-18 போர்க்குற்ற நாள் நிகழ்வு

ஸ்ராஸ்பூர்க் நகர மையப்பகுதியில் மே-18ன் போர்க்குற்ற நாள் நிகழ்வு இன்று காலை 08.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.  இந்நிகழ்வில் ஸ்ராஸ்பூர்க்வாழ் தமிழ்மக்கள் கலந்துகொண்டனர். மேலும் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் தொடருகின்ற தமிழினப்படுகொலை தொடர்பாகவும் அனைத்துலக விசாரணைக்கான நடவடிக்கைகளைப் பிரான்ஸ் அரசு முன்னெடுக்க வேண்டுமெனக் கோரி, பிரெஞ்சு மக்களிடம் கையெழுத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

பின்னர் மாலை 17.00மணியளவில் உண்ணாநோன்பை நிறைவுசெய்வதற்காக வருகைதந்த பிரான்சுப் பாராளுமன்ற உறுப்பினர்  திரு அர்மான்ட் யுங் அவர்களின்  உதவியாளரிடம் மனு கையளிக்கப்பட்டது. அத்துடன் வருகை தந்திருந்த உதவி மேயர் அவர்களால் பழச்சாறு வழங்கி அடையாள உண்ணாநோன்பு நிறைவுசெய்யப்பட்டது. மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் வரை தொடர்ந்தும் தமது நீதிக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் கூறினார்.

   
 

சிறப்புச் செய்திகள்

May 18, 2013

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள்...
May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில்....
May 17, 2013

உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்