தமிழகத்திலிருந்து 2000 கிமீ தூரத்தில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை இடத்தினை புனித இடம் என்று சொல்லும் இந்திய அரசு, 20 கிமீ தொலைவேயுள்ள இலங்கையில் நடைபெற்ற படுகொலையினை இனப்படுகொலை என்று சொல்ல இந்திய மற்றும் தமிழக அரசுக்கு ஏன் தயக்கம், தமிழீழ விடுதலைக்காக அனைவரும் ஒரணியில் நின்று தொடர்ந்து போராடுவோம் என்று இயக்குநர் புகழேந்தி தங்கராசு சென்னையில் நடைபெற்ற 3 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றியுள்ளார்.
முழு உரையினை கீழ்க்காணும் காணொளியில் காணவும்:
http://www.youtube.com/watch?v=0O7JrNwSMkI&list=UUeLRL2D3e5LSvOqFuwPizmA&index=3&feature=plcp www.periyarthalam.com.JPG)