About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
May 11, 2012

கடந்த மே மாதம் 5ம் நாள் 2012 சனிக்கிழமை கனடா மிஸ்ஸிஸ்ஸாகா நகரில் கனடியத் தமிழர் தேசிய அவையால் தாயக மக்களின் துயர் துடைக்குமுகமாக 'மண்வானை' நிகழ்வு நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வினை டாக்டர் ராம் சிவலிங்கம், மோகன் இராமகிருஸ்ணன், டாக்டர்.சாந்தகுமார் ஆகியோர் பொதுச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பல எழுச்சி நடனங்கள், பேச்சுக்கள், வீணைக் கச்சேரி, வானம்படிகள் புகழ் சிவா, செந்தூரன் அழகையா ஆகியோரின் எழுச்சிப் பாடலும் நடைபெற்றது.


அத்தோடு ந.கோபிநாத் அவர்களின் 'மண்ணிழந்த தேசத்து மலர்கள்' என்னும் கவிதை நூலும் வெளியீடு செய்து வைக்கப்பட்டதுடன் அந்நூல் விற்பனையில் கிடைத்த பணம் முழுவதும் மண்வாசைன நிகழ்விற்காக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிகழ்வில் சேர்க்கப்பட்ட அனைத்து நன்கொடையும் உடனடித் தேவைக்காக வலுவிழந்தோர் சங்கத்திற்கு (வவுனியா) அனுப்பிவைக்கப்பட்டது.


தாயக மக்களின் துயர்துடைக்குமுகமாக  கனடியத் தமிழர் தேசிய அவையினால் தொடர்ந்தும் மண்வாசைன நிகழ்வு நடாத்தப்படும். உணர்வுடன் விழுதுகளாய்  நம்தாயக மக்களின் துயர் காப்போம்.


'அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை'.

மேலதிக தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை
தொலைபேசி:  1.866.263.8622 416.646.7624
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
இனையத்தளம்: www.ncctcanada.ca

   
 

சிறப்புச் செய்திகள்

May 18, 2013

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள்...
May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில்....
May 17, 2013

உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்